John Ralston Marr



Dr. John Ralston Marr -  Tamil and Sanskrit scholar , United Kingdom. Born in 1927 in England.  He studied Tamil and Sanskrit in college. His professor Thompson had learned Tamil from U.V. Swaminatha Iyer. Marr was given the Padmashree award by the Indian government in 2009.  He has done extensive research in Purananuru.  He also studied Karnatic music. He has lived in Tamil Nadu for many years and his first son was born there


Book written by Dr. Marr
1. The Eight Anthologies – A Study in Early Tamil Literature
 Chapters
1. Introduction
2. Poetics:
 Introductory
 The Akattinai and Purattinai
 Tol. Kalavu, Karpu, Porul
 Tol. Meyppattiyal
 Tol. Uvamaiyal
3. Purananuru: Introduction
 Supplement: Table of Contents of Purananuru
4. Purananuru: Kings
 Introduction; Colas
 List of Colas in Puram
 Chart of Contemporaries
 Pantiyas
 List of Pantiyas in Puram
 Ceralar
 List of Ceralar in Puram
5. Purananuru: Chiefs, Miscellaneous
 Chiefs praised in more than one verse
 List of Chiefs in Puram
 Chart of Contemporaries
 Chiefs Praised in one poem only
 Miscellaneous poems
 Conclusion
6. Patirrupattu: Introduction
 Supplement: Table of Contents of Patirrupattu
7. Patirrupattu: Patikams:
 Genealogical Passages
 Geneological Table of Ceralar in Patirrupattu
 Prose Passages
 Conclusion
8. Patirrupattu: Decade Poems
9. The Akam Anthologies
10. Prosody in the Eight Anthologies
 Eluttu
 Acai
 Cir
 Ocai
 Talai
 Ati
 Yappu, Tukku, Vannam, Nokku
 Totai
 Alavu and Pa
   Aciriyappa
   Vancippa
   Venpa
   Kalippa
 Conclusion
11. Conclusion

List of Tamil Kings and Chieftains from Dr. Marr’s book  – He has written the names in English. They have been translated to Tamil here.

சேர மன்னர்கள் – There are 18 Chera kings in Purananuru. Some of them have more than one name according to John Ralston Marr


1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் – முரஞ்சியூர் முடிநாகராயர் 2
2. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரல் – நரிவெரூஉத் தலையார் 5
3. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் -  கபிலர் 8, 14
4. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ – பேய்மகள் இளவெயினியார் 11, (the king sang 282)
5. அந்துவான் சேரல் இரும்பொறை – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13 (colophon)
6. சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – குறுங்கோழியூர் கிழார் 17, 20, 22 -  கூடலூர் கிழார் 229
6. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – பொருந்தில் இளங்கீரனார் 53
7. சேரமான் கோக்கோதை மார்பன் – பொய்கையார் 48, 49
8. சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை – மோசிகீரனார் 50
9. சேரமான் குட்டுவன் கோதை – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 54
10. சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் – கழாத் தலையார் 62, 368 பரணர் 63,
11. சேரமான் பெருஞ்சேரலாதன் – கழாஅத் தலையார் 65
12. சேரமான் கணைக்கா லிரும்பொறை (king is the poet in 74)
13. சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர் கிழார் 210, 211
14. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை (king sang 245)
15. சேரமான் மாரி வெண்கோ -  ஔவையார் 367
16. சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் – ஔவையார் 369
17. சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் – குண்டுகட் பாலியாதனார் 387
18. சேரமான் வஞ்சன் – திருத்தாமனார் 398

சோழ  மன்னர்கள் – There are 13 Chola kings in Purananuru. Some of them have more than one name according to  John Ralston Marr.
1. சோழன் உருவப் ப·றேர் இளஞ்சேட் சென்னி – பரணர் 4, பெருங்குன்றூர் கிழார் 266
1. சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 203
1. சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி – ஊன்பொதி பசுங்குடையார் 370, 378
1. சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி – ஊன் பொதி பசுங் குடையார் 10
2. சோழன் கரிகாற் பெருவளத்தான் – கருங்குழல் ஆதனார் 7, 224 வெண்ணிக் குயத்தியார் 66
3. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 13
4. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி – பாண்டரங் கண்ணனார் 16, உலோச்சனார் 377
5. சோழன் நலங்கிள்ளி – உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30 கோவூர்கிழார் 31, 32, 33, 68, 382, 400 – சோழன் நலங்கிள்ளி (the king is the poet in 73, 75) ஆலத்தூர் கிழார் 225
5. சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி – கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரைக் குமரனார் 61
6. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் – ஆலத்தூர் கிழார் 34, 36, 68, 69, 225 – வெள்ளைக்குடி நாகனார் 35 – மாறோக்கத்து நப்பசலையார் 37, 39, 226 – ஆவூர் மூலங் கிழார் 38, 40
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் (king sang 173 for சிறுகுடி கிழான் பண்ணன்),   கோவூர்கிழார் 41, 46, 70, 373, 386-  நல்லிறையனார் 393 – எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் 397  இடைக்காடனார் 42 -  ஆடுதுறை மாசாத்தனார் 227 – ஐயூர் முடவனார் 228
7. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் – தாமப்பல் கண்ணனார் 43
8. சோழன் நெடுங்கிள்ளி -  கோவூர் கிழார் 44
8. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி – கோவூர் கிழார் 47
9. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவன் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58- உறையூர் மருத்துவன் தாமோதரனார் 60 – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
10. சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி – பரணர் 62, 63
11. சோழன் கோப்பெருஞ் சோழன் – பிசிராந்தையார் 67, 212 புல்லாற்றூர் எயிற்றியனார் 213 – கோப்பெருஞ் சோழன் (king sang 214,215,216) – பொத்தியார் – 217 கண்ணகனார் நத்தத்தனார் 218
பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார் 219 – பொத்தியார் 220, 221, 222, 223
12. சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி – சாத்தந்தையார் 80, 81, 82 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் 83, 84, 85
13. சோழன் நல்லுருத்திரன் (king sang 190)

பாண்டிய  மன்னர்கள்
1. பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி – இரும்பிடர்த் தலையார் 3,
2. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – காரிகிழார் 6, நெட்டிமையார் 9, 12, 15  – நெடும்பல்லியத்தனார் 64
3. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் – குடபுலவியனார் 18, 19  – கல்லாடனார் 23, 25, 371 – மாங்குடி கிழார் 24, 26, 372 – இடைக்குன்றூர் கிழார் 76, 77, 78, 79
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் (king is the poet in 72)
4. பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி (thumbai garland) – மூலங்கிழார் 21
5. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – ஐயூர் கிழார்  51, இளநாகனார் 52
6. பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் – மதுரை மருதன் இளநாகனார் 55 -  மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார்  56  – பட்டினத்துக் காரிக்கண்ணனார் 57 – ஆவூர் மூலங்கிழார் 196
வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் 198
7. பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதி – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58
8. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் – மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 59
9. பாண்டியன் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் (king is the poet in 71)
10. பாண்டியன் கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி (the king sang 182)
11. பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் (the king sang 183)
12. பாண்டியன் அறிவுடை நம்பி. – பிசிராந்தையார் 184 பாண்டியன் அறிவுடை நம்பி (king sings 188)
இரண்டு அல்லது மூன்று மன்னர்களுக்காக பாடப்பட்டது
சோழன் நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் – கோவூர் கிழார் 45
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெரு வழுதியும் – காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 58,
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 197
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்; சோழன் வேற்ப·றடக் கைப் பெருவிறற் கிள்ளி – கழாத் தலையார் 62
சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி; சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் – பரணர் 62, 63
சேரமான் மாரி வெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி -  ஔவையார் 367
குறு நில மன்னர்கள்
1. அதியமான் நெடுமானஞ்சி – ஔவையார் 87 – 95, 97-101, 103, 104, 206, 231, 232, 235, 315, 390 பெருஞ்சித்திரனார் 208
2. அதியமான் மகன் பொகுட்டெழினி – ஔவையார் 96, 102, 392
3. வேள் பாரி – கபிலர் 105 – 111, 113 – 120, 236 – வேள் பாரியின் பெண்கள் – 112
4. மலையமான் திருமுடிக்காரி – கபிலர் 121 – 124 தேர்வண் மலையன் வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 125 மாறோக்கத்து நப்பசலையார் 126
5. ஆய் அண்டிரன் – உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 127 – 135, 374, 375 துறையூர் ஓடை கிழார் 136  குட்டுவன் கீரனார் 240  உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் 241
6. நாஞ்சில் வள்ளுவன் – ஒருசிறைப் பெரியனார் 137 மருதன் இளநாகனார் 138, 139 ஔவையார் 140 கருவூர் கதப்பிள்ளை 380
7. வையாவிக் கோப்பெரும் பேகன் – பரணர் 141, 142, 144, 145 கபிலர் 143 அரிசில் கிழார் 146 பெருங்குன்றூர் கிழார் 147
8. கண்டீரக் கோப் பெருநள்ளி – வன்பரணர் 148-150
9. இளவிச்சிக்கோ – பெருந்தலைச் சாத்தனார் 151
10. வல்வில் ஓரி – வண்பரணர் 152, 153, கழைதின் யானையார் 204
11. கொண்கானங் கிழான் – மோசிகீரனார் 154, 155, 156
12. ஏறைக் கோன் – குறமகள் இளவெயினி 157
13. குமணன் – பெருஞ்சித்திரனார் 158 – 161, 164, 165
14. இளவெளிமான் – பெருஞ்சித்திரனார் 162, 207, 237, 238
15. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் – ஆவூர் மூலங் கிழார் 166
16. சோழன் கடுமான் (ஏனாதி திருக்கிள்ளி) கிள்ளி – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 167
17. பிட்டங் கொற்றன் – கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் 168 காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் 169, 171 உறையூர் மருத்துவன் தாமோதரனார் 170
   வடமண்ணக்கன் தாமோதரனார் 172
18. சிறுகுடி கிழான் பண்ணன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் 173 – மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் 388
19. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் – மாறோக்கத்து நப்பசலையார் 174
20. ஆதனுங்கன் – ஆத்திரையனார் 175
21. ஓய்மான் நல்லியக் கோடன் – புறத்திணை நன்னாகனார் 176, 376
22. மல்லி கிழான் காரியாதி – ஆவூர் மூலங்கிழார் 177
23. பாண்டியன் கீரஞ்சாத்தன் பாண்டிக் குதிரைச் சாக்கையன்  – ஆவூர் மூலங்கிழார் 178
24. நாலை கிழவன் நாகன் – வடநெடுந்தத்தனார் 179
25. ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் – கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் 180
26. வல்லார் கிழான் பண்ணன் – சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார் 181
27. தொண்டைமான் இளந்திரையன் (sang 185)
28. விச்சிக்கோ – கபிலர் 200
29. இருங்கோவேள் – கபிலர் 201, 202
30. கடிய நெடுவேட்டுவன் – பெருந்தலைச் சாத்தனார் 205
31. மூவன் – பெருந்தலைச் சாத்தனார் 209
32. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி – அரிசில் கிழார் 230
33. வேள் எவ்வி – வெள்ளெருக்கிலையார் 233, 234
34. நம்பி நெடுஞ்செழியன் – பேரெயின் முறுவலார் 239
35. ஒல்லியூர் கிழான் மகன் பெரும்சாத்தன் -  குடவாயிற் தீரத்தனார் 242, விழுத்தண்டினார் 243
36. அந்துவன் கீரன் – கரவட்டனார் 359
37. தந்து மாறன் – சங்க வருணர் என்னும் நாகரியர் 360
38. ஓய்மான் வில்லியாதன் – புறத்திணை நன்னாகனார் 379
39. கரும்பனூர் கிழான். – நன்னாகனார் 381, 384
40. கடுந்தேர் அவியன் (name guessed from colophon as per J.R. Marr) – மாறோக்கத்து நப்பசலையார் 383
41. அம்பர் கிழான் அருவந்தை – கல்லாடனார் 385
42. நல்லேர் முதியன் -  கள்ளில் ஆத்திரையனார் 389
43. பொறையாற்றுக் கிழான் – கல்லாடனார் 391
44. சோழிய ஏனாதி திருக்குட்டுவன் – கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் 394
45. சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் – மதுரை நக்கீரர் 395
46. வாட்டாற்று எழினியாதன் – மாங்குடி கிழார் 396
47. தாமான் தோன்றிக்கோன் – ஐயூற் முடவனார் 399